என்ரிக் இப்சன்
From Wikipedia, the free encyclopedia
என்ரிக் இப்சன் (Henrik Johan Ibsen, மார்ச் 20, 1828 - மே 23, 1906) நவீன நாடக இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுபவர்.[1] நோர்வேயைச் சேர்ந்த இவர் நாடகாசிரியரும், கவிஞரும் ஆவார். ஐரோப்பிய நாடகங்கள் மறுமலர்ச்சி பெற உதவியவர். இவரது பொம்மைவீடு நாடகம் உலகப் புகழ் பெற்றது.
விரைவான உண்மைகள் என்ரிக் இப்சன்<ப்ர்/>Henrik Ibsen, பிறப்பு ...
என்ரிக் இப்சன்<ப்ர்/>Henrik Ibsen | |
---|---|
என்ரிக் ஓல்ரிக்கினால் வரையப்பட்ட ஓவியம், 1879 | |
பிறப்பு | என்ரிக் யொகான் இப்சன் (1828-03-20)20 மார்ச்சு 1828 இசுக்கீயென், நோர்வே |
இறப்பு | 23 மே 1906(1906-05-23) (அகவை 78) கிறித்தியானியா, நோர்வே (இன்றைய ஒசுலோ) |
தொழில் | எழுத்தாளர், நாடகாசிரியர் |
வகைகள் | இயற்கையியல் (நாடகம்) |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | பீர் கிண்ட் (1867) ஒரு பொம்மையின் வீடு (1879) ஆவிகள் (1881) மக்களின் எதிரி (1882) காட்டு வாத்து (1884) |
துணைவர் | சூசான்னா தொரேசன் (தி. 1858) |
பிள்ளைகள் | சிகர்ட் இப்சன் |
குடும்பத்தினர் | நட் இப்சன் (தந்தை) மரிச்சென் ஆல்ட்டன்பர்க் (தாய்) |
கையொப்பம் | |
மூடு