ஏதென்சை அகாமனிசியர் அழித்தல்
கிமு 480 வரலாற்று நிகழ்வு / From Wikipedia, the free encyclopedia
ஏதென்சு நகரை பாரசீகர்கள் அழித்தல் அல்லது ஏதென்சு நகரை அகாமனிசியர் அழித்தல் என்பது கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பு நடத்தபோது அழித்தொழிப்பு ஆகும். இது முதலாம் செர்கசின் அகாமனிசிய இராணுவத்தால் செய்யப்பட்டது. இந்த அழிப்பானது இரண்டு ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக, கிமு 480-479 என நடந்தது.
விரைவான உண்மைகள் ஏதென்சை அகாமனிசியர் அழித்தல், நாள் ...
ஏதென்சை அகாமனிசியர் அழித்தல் | |||||||
---|---|---|---|---|---|---|---|
கிரேக்க பாரசீகப் போர்கள் பகுதி | |||||||
பெர்சர்சுட் அல்லது "பாரசீக இடிபாடுகள்" என்று அழைக்கப்படும் தொல்லியல் எச்சங்களின் ஒரு பகுதி: செர்க்சசின் படைகளால் ஏதென்சை அழித்ததன் எச்சங்கள். அகழ்வாய்வுக்குப் பிறகு 1866 இல் எடுக்கபட்ட ஒளிப்படம். |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஏதென்ஸ் | அகாமனிசியப் பேரரசு | ||||||
மூடு