ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ்
அமெரிக்க கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழிலதிபர் (1846-1914) / From Wikipedia, the free encyclopedia
ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் (George Westinghouse, Jr., அக்டோபர் 6, 1846 – மார்ச் 12, 1914) அமெரிக்கத் தொழிலதிபரும், பொறியியலாளரும் ஆவார். இவர் தொடருந்துக் காற்றுத் தடுப்புக் கருவியை கண்டுபிடித்தவர். அத்துடன் மாறுதிசை மின்னோட்ட மின்சார நாற்காலி உட்பட மின்துறையில் பல கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற்றார். தனது முதலாவது காப்புரிமத்தை தனது 19வது அகவையில் பெற்றார். வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனம் நிறுவனர். 1911 ல் ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் அவர்கட்கு ஐஇஇஇ இன் எடிசன் மெடல்' மாறுதிசை மின்னோட்டதில் அவருடைய மெச்சத்தக்க சாதனைகாக வழங்கபட்டது'.அவருடைய பத்துஒன்பதாம் வயதில் அவருடைய முதல் கண்டுபிடிப்பான ரோட்டரி நீராவி இயந்திரம் உலகிற்கு அளித்தார். அவர்கள் தமது முதல் காப்புரிமை 1865 ரோட்டரி நீராவி இயந்திரதிர்க்குகாக வழங்கப்பட்டது.
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் | |
---|---|
பிறப்பு | (1846-10-06)6 அக்டோபர் 1846 மத்திய பாலம் நியூயார்க் |
இறப்பு | மார்ச்சு 12, 1914(1914-03-12) (அகவை 67) நியூயார்க் |
கையொப்பம் |
நிகோலா டெஸ்லா அவர்கள் ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் பற்றி குறிப்பிடுகையில் எனது மாறுதிசை மின்னோட்ட பல இன்னல்கள் மத்தியில் அன்றைய சூழ்நிலையில் மன உறுதியோடு எடுத்து பணம் பதவிகளுக்கு எதிராக ஜெயித்து காட்டியவர்.அமெரிக்காவின் ஒரு தலைசிறந்த மனிதர் அவர்களுக்கு இந்த மனிதஇனம் அவர்கட்கு பெருதும் கடமை பட்டு உள்ளது. தாமஸ் அல்வா எடிசன் அவர் கண்டு பிடித்த நேர்திசை மின்னோட்டம் பெருபான்மை வகித்து வந்த அமெரிக்காவில் அவர்கட்கு போட்டியாக மாறுதிசை மின்னோட்ட மின்சாரம் வெஸ்டிங்ஹவுஸ் பயன் படுத்தி மெய்பித்து காண்பித்தார்.
அவர் மாறுதிசை மின்னோட்டதில் கொண்டு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை அவரை 1886இல் வேஸ்டிங்ஹவுஸ் மின்சார கம்பெனி உருவாக பெரும் பாடுபட்டார். அவர் தம் நெடுநாள் அசை என்ன வென்றால்
1896 இல் நயாகரா நீர்விழ்ச்சில் இருந்து உருவகபடும் நீர்மின் மின்சாரம் .உண்டாக்க பட்ட அதற்கான உற்பத்தி நிலையங்கள் அதன் நுகர்வு மையங்கள் விட வெகு தொலைவில் வைக்க முடியும் என நிருப்பித்து காட்டியவர் .நயாகராவில் இருந்து 20 மைல் தொலைவில் நியூயார்க் அருகே உள்ள பப்பாலோ என்னும் இடத்திற்கு பெருமளவு மின்சாரம் உற்பத்தி செய்து அனுப்பட்டது . இதன் மூலம் மாறுதிசை மின்னோட்டதில் கடத்தும் ஆற்றல் நேரோட்டப்பிறப்பாக்கியை விட மேம்பட்டது என மெய்ப்பித்து செயல்விள்ளகினர் .