தாயும் சேயும் (மைக்கலாஞ்சலோ)
From Wikipedia, the free encyclopedia
தாயும் சேயும் அல்லது பியேட்டா (Pietà) என்பது உலகப் புகழ்பெற்ற கலைஞர் மைக்கலாஞ்சலோ என்பவரால் செதுக்கப்பட்டு, வத்திக்கான் நகரிலுள்ள பேதுரு பெருங்கோவிலின் உள்ளே வைக்கப்பட்டுள்ள கலையழகு மிக்க பளிங்குச் சிலை ஆகும். இச்சிலை சிலுவையில் தொங்கி இறந்த இயேசுவை அவர்தம் அன்னை மரியா தம் மடியில் கிடத்தியிருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் "தாயும் சேயும்" பியேட்டா (Pietà), ஓவியர் ...
"தாயும் சேயும்" பியேட்டா (Pietà) | |
---|---|
ஓவியர் | மைக்கலாஞ்சலோ |
ஆண்டு | 1498–1499 |
வகை | கர்ராரா பளிங்குக் கல் |
இடம் | புனித பேதுரு பெருங்கோவில், வத்திக்கான் நகரம் |
மூடு