திலோத்தமை
From Wikipedia, the free encyclopedia
திலோத்தமை என்பவர் தேவ லோகத்தில் வாழ்கின்ற அரம்பையர்களில் ஒருத்தியாவர். திலம் என்றால் எள் . எள் அளவும் குறையாத அழகை பெற்றவள் என்பதால் இப்பெயர் வந்தது.[1] இவரை சுந்தன் - உபசுந்தன் என்ற அசுர சகோதரர்களை அழிப்பதற்காக, பிரம்மாவின் ஆணைப்படி, விஸ்வகர்மா படைத்தார்.
விரைவு காரணி திலோத்தமை, தேவநாகரி ...
திலோத்தமை | |
---|---|
திலோத்தமை ரவி வர்மா வரைந்த ஓவியம் | |
தேவநாகரி | तिलोत्तमा |
சமசுகிருதம் | Tilottamā |
இடம் | தேவ உலகம் |
மூடு