மும்மணிகள் (பௌத்தம்)
From Wikipedia, the free encyclopedia
மும்மணிகள் அல்லது திரிசரணம் (three jewels, மூன்று இரத்தினங்கள்) என்பது பௌத்தர்கள் சரணம்(பௌத்தம்) அடையும் மூன்று விடயங்களைக் குறிக்கும். இதனைத் திரிசரணம் எனவும் குறிப்பிடுவதுண்டு.[1]
விரைவான உண்மைகள் மும்மணிகளின் மொழிப்பெயர்ப்புகள் ...
மும்மணிகளின் மொழிப்பெயர்ப்புகள் | |
---|---|
பாளி : | திரிரத்தனம், திரிசரணம் |
சமஸ்கிருதம் : | त्रिरत्न (triratna), रत्नत्रय (ratna-traya) |
தாய் : | ไตรรัตน์ (trairat), รัตนตรัย (rattanatrai) |
சிங்களம் : | තෙරුවන් (teruwan) |
சீனம் : | 三宝, 三寶 (sānbǎo) |
வியட்நாமியம்: | Tam bảo |
ஜப்பானியம் : | 三宝 (sambō, sampō) |
மங்கோலியம் : | ɣurban erdeni |
திபெத்தியம் : | དཀོན་མཆོག་གསུམ, (dkon mchog gsum) |
ஆங்கிலம் : | Three Jewels, Three Refuges, Three Treasures, Triple Gem |
மூடு
மூன்று மணிகள்: