வாட்லர் அமைதிப் பரிசு
From Wikipedia, the free encyclopedia
வாட்லர் அமைதிப் பரிசு (Wateler Peace Prize) இடச்சு கார்னகி அறக்கட்டளையால் ஆண்டுதோறும் உலக அளவில் வழங்கப்படும் அமைதிப் பரிசாகும். இந்தப் பரிசானது தனது தோட்டத்தை இடச்சு அரசுக்கு உயில் எழுதி வழங்கிய ஜே. ஜி. டி வாட்லர் நினைவாக அவர் இறந்த 22 ஜூலை 1927-ல் பெயரிடப்பட்டது. அமைதிக்காக தங்களை அர்ப்பணித்துச் சிறந்தவர்களாக ஆக்கிக் கொண்டவர்களுக்கா இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.[1]
விரைவு காரணி வாட்லர் அமைதிப் பரிசு ...
மூடு