வில்லெம் சான்சூன்
From Wikipedia, the free encyclopedia
வில்லெம் சான்சூன் (Willem Janszoon, அண். 1570 - 1630), டச்சு கடற்பயணியும் குடியேற்ற ஆளுநரும் ஆவார். இவரே ஆத்திரேலியாவின் கரையை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். இவர் வில்லெம் சான்சு எனவும் அழைக்கப்படுகிறார். இவர் அனேகமாக நெதர்லாந்தின் ஆம்சுடர்டாமில் பிறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
விரைவான உண்மைகள் வில்லெம் சான்சூன், பிறப்பு ...
வில்லெம் சான்சூன் | |
---|---|
பிறப்பு | c. 1570 |
இறப்பு | c. 1630 |
பணி | தேடலாய்வாளர் |
மூடு