2020 நெதர்லாந்தில் கொரோனாவைரசுத் தொற்று
From Wikipedia, the free encyclopedia
2019-2020 கொரோனா வைரஸ் தொற்றுநோய் 27 பிப்ரவரி 2020 அன்று நெதர்லாந்து நாட்டில் பரவியது உறுதி செய்யப்பட்டது, அதன் முதல் COVID-19 பரவல் டில்பர்க்கில் நகரில் உறுதி செய்யப்பட்டது. இத்தாலியில் இருந்து நெதர்லாந்து வந்த 56 வயதான டச்சுக்காரர் ஒருவர் முதலாவதாக நோய் தொற்று கண்டறியப்பட்ட நபராவார் . ஏப்ரல் 8 ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 20,549 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது மேலும் 2,248 பேர் இறப்பெய்தியுள்ளனர். நாட்டில் முதல் வைரசு தொற்று மரணம் மார்ச் 6 அன்று நிகழ்ந்தது, ரோட்டர்டாமில் 86 வயது நோயாளி மரணமடைந்தார்.[3]
விரைவான உண்மைகள் நோய், தீநுண்மி திரிபு ...
2020 நெதர்லாந்தில் கொரோனா வைரசு தொற்று | |
---|---|
Numbers of registered infections per province from 21 to 31 March 2020 | |
Confirmed cases per 10,000 inhabitants by municipality | |
நோய் | கோவிட்-19 (கொரோனாவைரசு) |
தீநுண்மி திரிபு | கடுமையான சுவாச நோய்க்குறி கொரோனாவைரசு 2 (SARS-CoV-2) |
அமைவிடம் | நெதர்லாந்து |
நோயாளி சுழியம் | டில்பர்க் |
வந்தடைந்த நாள் | 27 பெப்ரவரி 2020 (4 ஆண்டு-கள், 2 மாதம்-கள், 1 வாரம் and 3 நாள்-கள்) |
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் | 639,746[1] |
குணமடைந்த நோயாளிகள் | unknown[lower-alpha 1] |
இறப்புகள் | 10,246[1] |
மூடு