ஜெயதேவர்
From Wikipedia, the free encyclopedia
ஜெயதேவர் (Jayadeva) (முழுப்பெயர் ஜெயதேவ கோஸ்வாமி) இந்திய வரலாற்றின் இணையற்ற கவிகளில் ஒருவர். சமஸ்கிருத மொழி வல்லுனர். பொ.ஊ. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரது முக்கிய படைப்பானது, புகழ்பெற்ற கீத கோவிந்தம் என்னும் காவியம். இந்த கவிதைப் படைப்பானது, இந்து சமயக் கடவுளாக கண்ணன் மற்றும் ராதை க்கு இடைய இருந்த தெய்வீக காதலை, அற்புதமான வரிகளுடன், அழகான இசையுடன் விவரிக்கும். இந்திய பக்தி இயக்கத்தில் இவரது படைப்பு முக்கியமானன ஒன்றாக விளங்குகிறது.
விரைவான உண்மைகள் ஜெயதேவர், பிறப்பு ...
ஜெயதேவர் | |
---|---|
விட்டுணுவை வழிபடும் ஜெயதேவர். | |
பிறப்பு | பொ.ஊ. 1200 (மதிப்பீடு) குர்தா மாவட்டம், ஒடிசா, இந்தியா |
இறப்பு | ஒடிசா, இந்தியா |
தத்துவம் | வைணவம் |
மூடு