அன்னா யாரோசிலாவ்னா
From Wikipedia, the free encyclopedia
அன்னா யாரோசிலாவ்னா(Anna Yaroslavna, உக்ரைனியன்: Анна Ярославна) அல்லது கீவின் ஆன் (Anne of Kiev, அண். 1030 – 1075) கீவ உருசிய இளவரசி ஆவார். இவர் 1051 இல் பிரான்சு நாட்டின் அரசர் முதலாம் என்றியைத் திருமணம் செய்து கொண்டு அந்நாட்டின் அரசி ஆனார். இவர் சென்லிசில் உள்ள புனித வின்சென்ட் மடாலயத்தை நிறுவினார். 1060 இல் என்றியின் மரணத்திற்குப் பிறகிலிருந்து வாலோயிசின் நான்காம் ரால்ஃப் பிரபுவுடனான சர்ச்சைக்குரிய திருமணம் வரை, அன்னா அவரது மகன் பிலிப் I இன் சார்பாகப் பிரான்சு இராச்சியத்தை ஆட்சி செய்தார்.
விரைவான உண்மைகள் அன்னா யாரோசிலாவ்னா, பிரான்சின் அரசி ...
அன்னா யாரோசிலாவ்னா | |
---|---|
பிரான்சின் அரசி | |
Tenure | 19 மே 1051 – 4 ஆகத்து 1060 |
முடிசூட்டுதல் | 19 மே 1051 |
பிரான்சின் ஆட்சியாளர் | |
Regency | 1060–1066 |
அரசி | முதலாம் பிலிப்பு |
துணை ஆட்சியாளர் | ஐந்தாம் பால்டுவின் |
பிறப்பு | அண். 1030 |
இறப்பு | 5 செப்டம்பர் 1075 |
வாழ்க்கைத் துணைகள் | பிரான்சின் முதலாம் என்றி வாலாயிசு பிரபு நான்காம் ரால்ஃப் |
குழந்தைகளின் பெயர்கள் | பிரான்சின் முதலாம் பிலிப்பு முதலாம் ஹியூ |
அரசமரபு | வலோதிமிரோவிச்சி |
தந்தை | யாரோசிலாவ் |
தாய் | சுவீடனின் இங்கிகெர்ட் ஒலோஃப்சுடொட்டர் |
கையொப்பம் | 1063 சாசனத்தில் அன்னேயின் பெயர் கல்வெட்டு[1] |
மூடு