அயர்லாந்தின் உருளைக்கிழங்குப் பஞ்சம்
From Wikipedia, the free encyclopedia
அயர்லாந்தின் உருளைக்கிழங்குப் பஞ்சம் (Irish Potato Famine) அல்லது பெரும் பஞ்சம் (Great Famine) என்பது 1845-1852 கால கட்டத்தில் அயர்லாந்து நாட்டில் பெரும் திரளான மக்கள் பட்டினியாலும் நோயாலும் மடிந்ததையும் வாழ்வுதேடி வெளிநாடுகளுக்குப் பெயர்ந்து சென்றதையும் குறிக்கும்.[1]
விரைவான உண்மைகள் அயர்லாந்தின் உருளைக்கிழங்குப் பஞ்சம்Great Famine (an Gorta Mór), நாடு ...
அயர்லாந்தின் உருளைக்கிழங்குப் பஞ்சம் Great Famine (an Gorta Mór) | |
---|---|
நாடு | அயர்லாந்து |
இடம் | அயர்லாந்து |
காலம் | 1845 - 1852 |
மொத்த இறப்புகள் | 1 மில்லியன் |
அவதானிப்புகள் | வளர்ச்சித் திட்டங்கள் தோல்வியுற்றது; உருளைக்கிழங்கு நோய்ப்பட்டது; சோள இறக்குமதிக் கட்டுப்பாடு |
நிவாரணம் | கீழே காண்க |
மக்கள்தொகைக்கு பாதிப்பு | சாவு, புலம்பெயர்தல் காரணமாக மக்கள் தொகை 20-25% குறைந்தது |
விளைவுகள் | அயர்லாந்தின் மக்கள் தொகை, அரசியல் மற்றும் கலாச்சார அமைப்பு வேரோட்டமாக மாறியது |
வலைத்தளம் | பெரும் பஞ்ச நினைவுச் சின்னங்கள் |
முன் | 1740–1741 அயர்லாந்து பஞ்சம் |
பின் | 1879 அயர்லாந்து பஞ்சம் (An Gorta Beag) |
மூடு