எழுவைதீவு
From Wikipedia, the free encyclopedia
எழுவைதீவு[1][2] (Eluvaitivu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் ஒரு தீவாகும். சப்த தீவுகள் என அழைக்கப்படும் தீவுகளில் ஒன்றாகும். ரோமன் கத்தோலிக்க சமயம் இந்து சமயம் என்னும் சமயங்கள் காணப்படுகிறது. பனை வளம் கொண்டுள்ளது. 2017ம் ஆண்டில் இலங்கையில் முதன்முதலில் ஒன்றிணைந்த மின்சார நிலையம் எழுவைதீவில் அமைக்கப்பட்டுள்ளது. கடற்தொழில் பிரதான காணப்படுகிறது.
விரைவான உண்மைகள் உள்ளூர் பெயர்: எழுவைதீவுඑලුවඩූව, புவியியல் ...
உள்ளூர் பெயர்: எழுவைதீவு එලුවඩූව | |
---|---|
புவியியல் | |
ஆள்கூறுகள் | 9°42′03″N 79°48′38″E |
பரப்பளவு | 1.4 km2 (0.54 sq mi) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 555 |
அடர்த்தி | 396 /km2 (1,026 /sq mi) |
மொழிகள் | தமிழ் |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் |
மூடு