கரிபால்டி
From Wikipedia, the free encyclopedia
கரிபால்டி (Giuseppe Garibaldi, ஜூலை 4, 1807 - ஜூன் 2, 1882) நவீன இத்தாலியின் தந்தை. ஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்கியவர். இத்தாலியில் இவர் உருவாக்கிய தொண்டர்படை புகழ் பெற்றது.[1]
விரைவான உண்மைகள் கரிபால்டி, பிறப்பு ...
கரிபால்டி | |
---|---|
1861இல் கரிபால்டி | |
பிறப்பு | (1807-07-04)சூலை 4, 1807 நீஸ், முதலாம் பிரஞ்சு பேரரசு |
இறப்பு | சூன் 2, 1882(1882-06-02) (அகவை 74) காப்ரெரா, இத்தாலி இராச்சியம் |
நினைவகங்கள் | உரோமின் வத்திக்கான் நகரிலுள்ள நினைவுச் சின்னம் காப்ரியல் நினைவுச் சின்னம், இசுட்டேட்டன் தீவு, நியூயார்க்கு நகரம் உருசியாவின் தாகன்ரோக்கில் உள்ள கரிபால்டி நினைவுச்சின்னம் வாசிங்டன், டி.சி.யில் உள்ள அமெரிக்காவின் யு.எஸ். கேபிடல் கட்டிடத்தில் உள்ள பழைய உச்ச நீதிமன்ற அறையின் நுழைவாயிலுக்கு வெளியே கரிபால்டியின் மார்பளவு சிலை. மான்டிவீடியோ, உருகுவேயில் உள்ள மியூசியோ தேசிய காசா கரிபால்டி |
அமைப்பு(கள்) | இளம் இத்தாலி கார்போனரி |
தாக்கம் செலுத்தியோர் | கியூசெப் மஸ்ஸினி |
பின்பற்றுவோர் | ஜெஸ்ஸி வைட் மரியோ சுபாஷ் சந்திர போசு ஜியார்கியசு கிரிவாசு |
அரசியல் இயக்கம் | இத்தாலிய ஒருங்கிணைப்பு |
மூடு