காமரூப பேரரசு
From Wikipedia, the free encyclopedia
காமரூப பேரரசு அல்லது பிராக்ஜோதிஷ்புரம் (Kāmarūpa or Pragjyotisha), இந்தியாவின் வடகிழக்கில் தேவா பேரரசுக்குப் முன்னர் எழுச்சி கொண்ட அசாமியப் பேரரசாகும்.[2] இப்பேரரசு 350 முதல் 1140 ஆண்டு முடிய மூன்று அரச குலங்கள், தற்கால குவகாத்தி, திஸ்பூர் மற்றும் துர்ஜெயா ஆகிய நகரங்களை தலைநகராகக் கொண்டு ஆண்டனர். இப்பேரரசில் தற்கால அசாமின் பிரம்மபுத்திர சமவெளி, பூடான், வங்காளம் மற்றும் பிகாரின் சில பகுதிகள் இருந்தன.[3]
விரைவான உண்மைகள் காமரூப பேரரசு, நிலை ...
காமரூப பேரரசு | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
350–1140 | |||||||||||||
நிலை | இராச்சியம் | ||||||||||||
தலைநகரம் | பிராக்ஜோதிஷ்புரம் திஸ்பூர் துர்ஜெயா | ||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||
வரலாற்று சகாப்தம் | பாரம்பரிய கால இந்திய அரசு | ||||||||||||
• தொடக்கம் | 350 | ||||||||||||
• முடிவு | 1140 | ||||||||||||
| |||||||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா வங்காளதேசம் |
மூடு
மகாபாரத காவியத்தில் ஜோதிஷ்புரம் நகரத்தைப் பற்றியும், அதனை ஆண்ட மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.