சகுந்தலா
பரதப் பேரரசனின் தாயாரும், பௌரவர் குலத் தோன்றலான துஷ்யந்தனின் மனைவியுமாவார் / From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரை சாகுந்தலம் கதாபாத்திரம் பற்றியது. இதே பெயரில் தமிழ் திரைப்படம் பற்றி அறிய சாகுந்தலை (திரைப்படம்) ஐப் பார்க்கவும்.
விரைவான உண்மைகள் சகுந்தலா, Information ...
சகுந்தலா | |
---|---|
"சாகுந்தலா துசுயந்தனைத் திரும்பிப் பார்க்க்கும்" ரவி வர்மாவின் ஓவியம் | |
Information | |
குடும்பம் | விசுவாமித்திரர் (தந்தை) மேனகை (தாயார்) கண்வர் (வளர்ப்புத் தந்தை) |
துணைவர்(கள்) | துசுயந்தன் |
பிள்ளைகள் | பரதன் |
மூடு
சாகுந்தலா ( Shakuntala ) அல்லது சாகுந்தலை இவர் பௌரவர் குலத் தோன்றலான துசுயந்தனின் மனைவியும் பரதனின் அன்னையுமாவார். இவரது கதை பண்டைய இந்தியக் காவியமான மகாபாரதத்தின் ஆதி பருவத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் பல எழுத்தாளர்களால் நாடகமாக்கப்பட்டுள்ளது. மேலும் சாகுந்தலை - துஷ்யந்தனின் கதை, காளிதாசன் இயற்றிய அபிஞான சாகுந்தலம் நாடக வடிவில் இயற்றப்பட்டது.[1]