சிவக்குமார சுவாமி
From Wikipedia, the free encyclopedia
சிவக்குமார சுவாமி (Shivakumara Swami, 1 ஏப்ரல் 1907 – 21 சனவரி 2019)[1] இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஆன்மீக தலைவரும் கல்வியாளரும் ஆவார். இவர் கர்நாடகத்தைச் சேர்ந்த சித்த கங்கா மடத்தின் தலைவரும் வீர சைவப் பிரிவில் ஒரு முக்கிய தலைவருமாவார். அவருடைய இறப்புக்கு முன்பு அதாவது 111 ஆண்டுகள் 295 நாட்கள் வாழ்ந்தவர் இந்தியாவில் நீண்ட நாட்கள் வாழ்ந்து கொண்டு வாழ்ந்தவர்கள் பட்டியலில் இருந்தார். 2015 ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருதை அளித்தது.[2]
விரைவான உண்மைகள் சிவக்குமார சுவாமி, பிறப்பு ...
சிவக்குமார சுவாமி | |
---|---|
2007-இல் சிவக்குமார சுவாமி | |
பிறப்பு | சிவண்ணா (1907-04-01)1 ஏப்ரல் 1907 வீராப்புரா, மகதி, மைசூர் இராச்சியம்[1] |
இறப்பு | (2019-01-21)21 சனவரி 2019 (aged 111 ஆண்டுகள், 295 நாட்கள்)[2] தும்கூர், கர்நாடகம், இந்தியா |
மற்ற பெயர்கள் | சித்தகங்கா சுவாமிகள், Nadedaduva Devaru, Kayaka Yogi, Trivida Daasohi, Abhinava Basavanna[3] |
பணி | Humanitarian, சித்தகங்கா மடத் தலைவர் |
அமைப்பு(கள்) | சித்தகங்கா கல்விக் கழகம் |
விருதுகள் | பத்மபூசண் (2015)[2] கர்நாடக ரத்னா (2007)[4] |
மூடு