சேந்தங் கண்ணனார்From Wikipedia, the free encyclopedia சேந்தங்கண்ணனார் சங்ககாலப் புலவர். அகநானூறு 350, நற்றிணை 54 ஆகிய இரண்டு பாடல்களைப் பாடியவர் இவர்.