சோரவார் சிங் (சீக்கியம்)
From Wikipedia, the free encyclopedia
சாகிப்தா சோரவார் சிங் (Zorawar Singh ) (பிறப்பு:28 நவம்பர் 1695 - இறப்பு 26 டிசம்பர் 1705) சீக்கிய சமயத்தின் பத்தாவது மற்றும் இறுதி குருவான குரு கோவிந்த் சிங்கின் நான்கு பிள்ளைகளில் மூன்றாமவர் ஆவார். சீக்கிய சமயத்தில் சோரவார் சிங்கும் அவரது இளைய சகோதரர் பதே சிங்கும் மிகவும் புனிதமான தியாகிகள் என்ற புகழைப் பெற்றவர்கள். சீக்கியர்கள் இவரது பெயருக்கு முன்னாள் சாகிப்சதா (இளவரசன்) இட்டு அழைப்பர்.
விரைவான உண்மைகள் சாகிப்சதா சோரவார் சிங் ਜ਼ੋਰਾਵਰ ਸਿੰਘ, பதவி ...
சாகிப்சதா சோரவார் சிங் ਜ਼ੋਰਾਵਰ ਸਿੰਘ | |
---|---|
குரு கோவிந்த் சிங்குடன் அவரது நான்கு மகன்கள் | |
பதவி | சாகிப்சதா |
சுய தரவுகள் | |
பிறப்பு | (1695-11-28)28 நவம்பர் 1695 |
இறப்பு | 26 திசம்பர் 1705(1705-12-26) (அகவை 10) |
இறப்பிற்கான காரணம் | சட்டத்துக்கு புறம்பான கொலை |
சமயம் | சீக்கியம் |
பெற்றோர்கள் |
|
மூடு