ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் (Jawaharlal Nehru University) புது தில்லியில் உள்ள மத்திய பல்கலைக் கழகம் ஆகும். இது 1969-ல் தொடங்கப்பட்டது. உலக அளவில் புகழ் பெற்ற பல்கலைக் கழகமாக இது திகழ்கின்றது.[6]
விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 22 ஏப்ரல் 1969 |
நிதிநிலை | ₹200 கோடி (US$25 மில்லியன்) (FY)[1] |
வேந்தர் | ஏ.கே. திவேதி[2] |
துணை வேந்தர் | மமிடாலா ஜகதேஸ் குமார்[3] |
பார்வையாளர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
கல்வி பணியாளர் | 614[4] |
மாணவர்கள் | 8,432[4] |
பட்ட மாணவர்கள் | 905[4] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 2,150[4] |
5,219[4] | |
பிற மாணவர் | 158[4] |
அமைவிடம் | , , இந்தியா |
வளாகம் | நகர்ப்புறம், மொத்தம் 1,019 ஏக்கர்கள் (4.12 km2) |
சேர்ப்பு | யுஜிசி, NAAC, AIU, Washington University in St. Louis McDonnell International Scholars Academy[5] |
இணையதளம் | www |
மூடு
இந்திய மொழிகள் நடுவத்தில் தமிழ் ஆய்வுப் பிரிவு ஒன்றும் உள்ளது.