தாஜ் மகால்
ஏழு உலக அதிசயங்களுள் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
தாஜ் மகால் (Taj Mahal), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அதிசயங்களில் ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் தாஜ் மகால், அமைவிடம் ...
தாஜ் மகால் | |
---|---|
தெற்குப் பகுதியில் இருந்து தாஜ்மகாலின் காட்சி | |
அமைவிடம் | ஆக்ரா, உத்தரப் பிரதேசம், இந்தியா |
ஏற்றம் | 171 மீ (561 அடி) |
கட்டப்பட்டது | 1632–1653[1] |
கட்டிடக்கலைஞர் | உஸ்தாத் அகமது லகோரி |
கட்டிட முறை | முகலாயக் கட்டிடக்கலை |
பார்வையாளர்களின் எண்ணிக்கை | 3 மில்லியன் (in 2003) |
வகை | பண்பாடு |
வரன்முறை | i |
தெரியப்பட்டது | 1983 (7-வது அமர்வு) |
உசாவு எண் | 252 |
நாடு | இந்தியா |
பிரிவு | ஆசியா-பசிபிக் |
மூடு