திருகோணமலை மாவட்ட தொல்லியல் வரலாறு
From Wikipedia, the free encyclopedia
திருகோணமலை மாவட்ட தொல்லியல் வரலாறு என்பது, 1972 ஆம் ஆண்டில் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சிகளின் மூலம் பல தமிழ்க் கல்வெட்டுகளைக் கண்டுபிடிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டு, அக்கல்வெட்டுக்களின் மையப்பிரதிகளிலிருந்து[1] கிடைத்த பின்வரும் விபரங்களைக் கொண்டதாகும். அவை சோழர் காலத்தைச் சேர்ந்தவையெனக் கருத இடமுண்டு.