தோவாப்
From Wikipedia, the free encyclopedia
தோவாப் (Doab) (உருது: دوآب, இந்தி: दोआब,[1] பாரசீக மொழிச் சொல்லான தோ+ஆப்=தோவாப் என்பதற்கு இரண்டு ஆறுகள் எனப் பொருள்படும். [2] [3]இரண்டு ஆறுகளுக்கிடையே உள்ள விளைநிலப் பரப்பை குறிப்பதற்கு பாரசீக மொழியில் தோவாப் என்பர்.
தோவாப்
دوآب / दोआब | |
---|---|
இயற்கைப் பிரதேசம் | |
நாடு | இந்தியா பாகிஸ்தான் |
இந்தியாவின் தோஆப் நிலப்பகுதியானது, கங்கை ஆறு மற்றும் யமுனை ஆறுகளுக்கு இடையே உள்ள நிலப்பரப்புகளைக் குறிக்கும். [1] தோவாப் நிலப்பரப்பின் மத்தில் வண்டல் மண் அதிகமாக காணப்படும் எனவே இது நல்ல விளைநிலங்களாக கருதப்படுகின்றது. தோவாப் பகுதிகளில் கோதுமை மற்றும் நெல் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும்.
வேத, புராண, இதிகாச மற்றும் வரலாற்றுக் காலத்தில் தோவாப் பகுதிகள் சிறப்புடன் விளங்கியது.
பண்டைய குரு நாடு கங்கை ஆறு மற்று யமுனை ஆறுகளுக்கிடையே அமைந்த தோவாப் பிரதேசத்தில் இருந்தது.
இந்திய விடுதலைக்கு முன் வரை தோவாப் என்ற விளைநிலப் பரப்பின் பெயர் பயன்பாட்டில் இருந்தது.