நூர் ஜஹானின் கல்லறை
பாக்கித்தானில் லாகூரில் உள்ள கட்டிடம் / From Wikipedia, the free encyclopedia
நூர் ஜஹானின் கல்லறை ( Tomb of Nur Jahan) என்பது பாக்கித்தானின் இலாகூரில் 17 ஆம் நூற்றாண்டின் கல்லறை ஆகும். இது முகலாய பேரரசி நூர் ஜஹானுக்காக கட்டப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் சீக்கியர்கள் காலத்தில் அமிர்தசரசுவில் உள்ள பொற்கோயிலின் கட்டமைப்பிற்கு பயன்படுத்த இக்கல்லறையின் பளிங்குக் கற்கள் கொள்ளையடிக்கப்பட்டது.. [1] [2] [3] சிவப்பு மணற்கல் கல்லறை, அருகிலுள்ள ஜஹாங்கிரின் கல்லறை, ஆசிப் கானின் கல்லறை மற்றும் அக்பரி சராய் ஆகியவை இலாகூரின் சாக்தாரா பாக் நகரில் உள்ள முகலாய நினைவுச்சின்னங்களின் ஒரு பகுதியாகும்.
விரைவான உண்மைகள் ஆள்கூறுகள், இடம் ...
مقبرہ نورجہاں | |
சிவப்பு மணற்கல் கல்லறை பியட்ரா துராவால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, மேலும் அருகிலுள்ள ஜஹாங்கிர் கல்லறையில் மாதிரியாக இருக்கலாம் | |
ஆள்கூறுகள் | |
---|---|
இடம் | லாகூர், பஞ்சாப், பாக்கித்தான் |
மூடு