பால்கன் போர்த்தொடர்
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் உலகப் போரில் பால்கன் போர்த்தொடர் (Balkans Campaign) என்பது அச்சு நாடுகள் பால்கன் குடா பகுதியைக் கைப்பற்ற நடத்திய படையெடுப்புகளையும் அவற்றால் விளைந்த சண்டைகளையும் குறிக்கின்றது. அக்டோபர் 28, 1940 - ஜூன் 1, 1941 காலகட்டத்தில் நிகழ்ந்த இப்போர்த்தொடர், நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் ஒரு பகுதியாகும். இப்போர்த்தொடரில் அச்சுப் படைகள் அல்பேனியா, யுகோஸ்லாவியா, கிரீசு ஆகிய நாடுகளைக் கைப்பற்றி ஆக்கிரமித்தன.
விரைவான உண்மைகள் பால்கன் போர்த்தொடர், நாள் ...
பால்கன் போர்த்தொடர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் பகுதி | |||||||||
கிரீட் தீவில் ஜெர்மானிய வான்குடை வீரர்கள் |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
அச்சு நாடுகள்: ஜெர்மனி இத்தாலி | நேச நாடுகள்: யூகோஸ்லாவியா கிரேக்க நாடு ஐக்கிய இராச்சியம் ஆத்திரேலியா நியூசிலாந்து |
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
வில்லெம் லிஸ்ட் மேக்சிமில்லியன் வோன் வெய்க்ஸ் கர்ட் ஸ்டூடண்ட் யூகோ காவலெரோ ஜியோவானி மெஸ்சே | மிலோராட் பெட்ரோவிக் அலெக்சாந்தர் பாபகோஸ் ஹென்ரி வில்சன் |
||||||||
பலம் | |||||||||
680,000 565,000 | 850,000 430,000 62,612 |
மூடு