பிரான்சிஸ்கோ மரியா கிரிமால்டி
From Wikipedia, the free encyclopedia
பிரான்சிஸ்கோ மரியா கில்மாடி (Francesco Maria Grimaldi: 2 ஏப்ரல் 1618 – 28 டிசம்பர் 1663) இத்தாலியக் கிறித்துவ மதபோதகரும் அறிவியலறிஞரும் கணிவியலாளரும் இயற்பியளாலரும் ஆவார். இத்தாலியின் போலோக்னாவில் பிறந்தவர்.[1] 1640 - 1650 களில் ஜியோவானி ரிக்கியொலி என்பவருடன் இணைந்து கீழே விழும் பொருளின் தூரமானது அதற்காகும் நேரத்தின் வர்க்கத்திற்கு நேர் விகிதத்தில் அமையும் எனக் கண்டறிந்தார்.[2] மெல்லிய துளை ஒன்றின் வழியே ஒளி செல்லும்போது அது சுற்றிலும் விரவிப் பரவுகிறது என்றும் அதன் பெயர் விளிம்பு விளைவு என்றும் கண்டறிந்தார். இதை முதன் முதலாகக் கண்டறிந்தவர் இவரே ஆவார்.[3][4]
விரைவான உண்மைகள் பிரான்சிஸ்கோ மரியா கில்மாடி, பிறப்பு ...
பிரான்சிஸ்கோ மரியா கில்மாடி | |
---|---|
பிரான்சிஸ்கோ மரியா கில்மாடி | |
பிறப்பு | (1618-04-02)2 ஏப்ரல் 1618 Bologna |
இறப்பு | 28 திசம்பர் 1663(1663-12-28) (அகவை 45) Bologna |
தேசியம் | இத்தாலியன் |
துறை | கணிதம், இயற்பியல் |
அறியப்படுவது | free fall, diffraction |
மூடு