புனித அந்திரேயா கோவில் (கீவ்)
From Wikipedia, the free encyclopedia
புனித அந்திரேயா கோவில் (Saint Andrew's Church) என்பது ஒரு உக்ரைன் தலைநகர் கீவ்வில் அமைந்துள்ள ஒரு பாரிய பரோக் கட்டிடக்கலை கிறித்தவக் கோவில் ஆகும். இது 1747–1754 ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டது. சில வேளைகளில் இது ஒரு பேராலயம் எனத் தவறாக விளங்கிக் கொள்ளப்படுவதுமுண்டு. இது தேசியப் புகலிடப் பகுதியாகவுள்ளது.[1]
விரைவான உண்மைகள் புனித அந்திரேயா கோவில், அமைவிடம் ...
புனித அந்திரேயா கோவில் | |
---|---|
Андріївська церква | |
கீவ்வின் அன்ரியிவிஸ்கி இறக்கத்தில் அமைந்துள்ள புனித அந்திரேயா கோவில். | |
அமைவிடம் | கீவ், உக்ரைன் |
சமயப் பிரிவு | உக்ரைனிய சார்பற்ற மரபுவழித்திருச்சபை |
வரலாறு | |
அர்ப்பணிப்பு | அந்திரேயா (திருத்தூதர்) |
Architecture | |
கட்டடக் கலைஞர் | பார்த்தலமேயு ரஸ்ரேலில், ஐவன் மிச்சுரின் |
பாணி | பரோக் |
ஆரம்பம் | 1744 |
நிறைவுற்றது | 1767 |
இயல்புகள் | |
நீளம் | 31.7 m (104 அடி) |
அகலம் | 20.4 m (67 அடி) |
உயரம் | 50 m (160 அடி) |
மூடு