புனித மரியாள் பேராலயம், காலி
From Wikipedia, the free encyclopedia
இலங்கையின் தென்மாகாணத்தின் தலைநகரமான காலியில் உள்ள புனித மரியாள் பேராலயம் காலி கத்தோலிக்க மறை மாவட்டத்தின் பேராலயம் ஆகும். இது காலி நகரத்தின் முக்கியமான ஒரு கட்டிடமாக விளங்குகிறது. இப் பேராலயம் இயேசு சபையினரால் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கட்டப்பட்டது. பெல்சியம் நாட்டினரும், இயேசு சபையைச் சேர்ந்தவருமான யோசேப் வான் ரீத் இதன் முதல் ஆயராக இருந்தார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் புனித மரியாள் பேராலயம், அடிப்படைத் தகவல்கள் ...
புனித மரியாள் பேராலயம் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | காலி, இலங்கை |
புவியியல் ஆள்கூறுகள் | 6°2′9.8″N 80°12′45.8″E |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
வழிபாட்டு முறை | இலத்தீன் முறை |
செயற்பாட்டு நிலை | பேராலயம் |
இணையத் தளம் | www |
மூடு