பூந்துணர்
From Wikipedia, the free encyclopedia
ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் பூந்துணர் (Inflorescence) எனப்படும்.[1] மேலும் மலரடுக்குகளமைந்துள்ள விதம் மஞ்சரி எனவும் வழங்கப்படுகிறது.[2] பூக்கள் தோன்றும் ஒழுங்கமைப்பிலும் அவற்றின் கட்டமைப்பின் அடிப்படையிலும் பூந்துணர்களை மேலும் வகைப்படுத்தலாம்.