மக்பூப் அலி கான்
ஐதராபாத்தின் ஆறாவது நிசாம் / From Wikipedia, the free encyclopedia
ஆறாம் ஆசப் ஜா (Asaf Jah VI) (17 ஆகஸ்ட் 1866 - 29 ஆகஸ்ட் 1911) சர் மிர் மக்பூப் அலி கான் சித்திகி பயஃபண்டி என்றும் அழைக்கப்படும் இவர் ஐதராபாத்தின் ஆறாம் நிசாம் ஆவார். இவர் 1869 மற்றும் 1911 க்கு இடையில் இந்தியாவின் சமஸ்தானங்களில் ஒன்றான ஐதராபாத்து மாநிலத்தை ஆட்சி செய்தார்.[1][2]
விரைவான உண்மைகள் மக்பூப் அலி கான் பகதூர், ஐதராபாத் இராச்சியத்தின் ஆறாவது நிசாம் ...
மக்பூப் அலி கான் பகதூர் | |
---|---|
1903 இல் கான் | |
ஐதராபாத் இராச்சியத்தின் ஆறாவது நிசாம் | |
ஆட்சிக்காலம் | 26 பிப்ரவரி 1869 – 29 ஆகஸ்ட் 1911 |
முன்னையவர் | அப்சல் உத்-தௌலா, ஐந்தாம் ஆசப் ஜா |
பின்னையவர் | ஓசுமான் அலி கான் |
பிறப்பு | 17 ஆகஸ்ட் 1866 புராணி அவேலி, ஐதராபாத்து, ஐதராபாத் இராச்சியம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (தற்போதைய தெலங்காணா, இந்தியா) |
இறப்பு | 29 ஆகஸ்ட் 1911 (வயது 45) பாலாக்ணுமா அரண்மனை, ஐதராபாத்து, ஐதராபாத் இராச்சியம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (தற்போதைய தெலங்காணா, இந்தியா) |
புதைத்த இடம் | |
துணைவர் | அமத்-உசு-செகிரா பேகம் |
மரபு | ஆசப் ஜாகி வம்சம் |
தந்தை | அப்சல் உத்-தௌலா, ஐந்தாம் ஆசப் ஜா |
மதம் | சுன்னி இசுலாம் |
மூடு