முதலாம் அந்தியோசூஸ் சோத்தர்
From Wikipedia, the free encyclopedia
முதலாம் அந்தியோசூஸ் சோத்தர் (Antiochus I Soter) (கிமு 324/3 – கிமு 2 சூன் 261) ஹலெனியக் காலத்தில் மேற்காசியா மற்றும் நடு ஆசியாவின் பகுதிகளை கிமு 281 முதல் 261 முடிய 20 ஆண்டுகள் செலூக்கியப் பேரரசை ஆண்ட இரண்டாவது பேரரசரும், செலூக்கஸ் நிக்காத்தர் மகனும் ஆவார்.[1][2]இவரை மெசொப்பொத்தேமியாவில் அகிலத்தின் மன்னர் என அழைக்கப்பட்ட ஆட்சியாளர் ஆவார்.
விரைவான உண்மைகள் முதலாம் அந்தியோசூஸ் சோத்தர், செலுக்கியப் பேரரசர் ...
முதலாம் அந்தியோசூஸ் சோத்தர் | |
---|---|
செலூக்கியப் பேரரசர் | |
முதலாம் அந்தியோசூஸ் உருவம் பொறித்த வெள்ளி நாணயம். பின்பக்கத்தில் அமர்ந்த நிலையில் அப்பல்லோ கடவுள் | |
செலுக்கியப் பேரரசர் | |
ஆட்சிக்காலம் | செப்டம் கிமு 281 – 2 சூன் 261 |
முன்னையவர் | செலூக்கஸ் நிக்காத்தர் |
பின்னையவர் | இரண்டாம் அந்தியோசூஸ் தீயஸ் |
பிறப்பு | கிமு 324/323 பாரசீகம் அல்லது மெசொப்பொத்தேமியா |
இறப்பு | கிமு 2 சூன் 261 (வயது 61–63) சிரியா |
துணைவர் | சிரியாவின் ஸ்ட்ராடொனிஸ் |
குழந்தைகளின் பெயர்கள் | செலுக்கஸ் லவோதிஸ் இரண்டாம் அபமா மாசிடோனியாவின் ஸ்ட்ராடொனிள் இரண்டாம் அந்தியோசூஸ் தீயஸ் |
வம்சம் | செலூக்கிய வம்சம் |
தந்தை | செலூக்கஸ் நிக்காத்தர் |
தாய் | அபாமா |
மதம் | பண்டைய கிரேக்க சமயம் |
மூடு