வீர் சிங் தேவ்
From Wikipedia, the free encyclopedia
வீர் சிங் தேவ் (Vir Singh Deo), மத்திய இந்தியாவில் அமைந்த புந்தேல்கண்ட் பகுதியின் ஓர்ச்சா இராச்சியத்தை ஆட்சி செய்த புந்தேல குல இராசபுத்திர வம்ச மன்னர் ஆவார்.[1][2]இவர் ஓர்ச்சா நாட்டை 1605 முதல் 1626/7 முடிய முகலாயப் பேரரசின் கீழ் சிற்றரசராக ஆட்சி செய்தார்.[3][4] or 1627.[5] இவர் ஜான்சி நகரத்தில் கோட்டை ஒன்றை கட்டினார். வீர் சிங் தேவ், அபுல் பைசல் எனும் முகலாயப் படைத்தலைவரால் கொல்லப்பட்டார்.
விரைவான உண்மைகள் வீர் சிங் தேவ், ஆட்சிக்காலம் ...
வீர் சிங் தேவ் | |
---|---|
ஓர்ச்சா இராச்சிய மன்னர் | |
ஆட்சிக்காலம் | 1605-1626/7 |
முன்னையவர் | ராம் ஷா |
பின்னையவர் | ஜுஜார் சிங் |
மரபு | புந்தேல ராஜ்புத் |
மதம் | இந்து சமயம் |
மூடு
இம்மன்னர் விரஜபூமி பிரதேசத்தில் மதுரா, பிருந்தாவனம், பர்சானா போன்ற ஊர்களில் கிருஷ்ணர் கோயில்களை எழுப்பினார்.[6] இம்மன்னர் கேசவதாஸ் போன்ற கவிஞர்களை ஆதரித்தார்.[7]