வேலு நாச்சியார்
இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை மற்றும் சிவகங்கை சீமையின் அரசி / From Wikipedia, the free encyclopedia
இராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.
விரைவான உண்மைகள் இராணி வேலு நாச்சியார், ஆட்சி ...
இராணி வேலு நாச்சியார் | |
---|---|
ஆட்சி | கி.பி 1780- கி.பி 1783 |
முடிசூட்டு விழா | கி.பி 1780 |
முன்னிருந்தவர் | முத்து வடுகநாதர் |
பின்வந்தவர் | வெள்ளச்சி நாச்சியார் |
துணைவர் | முத்து வடுகநாதர் |
தந்தை | செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி |
தாய் | முத்தாத்தாள் நாச்சியார் |
மூடு