ஆனந்த குமாரசுவாமி
From Wikipedia, the free encyclopedia
ஆனந்த கெந்திஷ் குமாரசுவாமி (ஆகஸ்ட் 22 1877 - செப்டம்பர் 9 1947), கீழைத்தேயக் கலைகளுக்கும், இந்து மதத்துக்கும் சிறந்த தூதுவராக விளங்கியவர். சிறந்த ஓவியர், சிற்பி, கட்டடக்கலைஞர், கலைத் திறனாய்வாளர் (விமரிசகர்), ஆராய்ச்சியாளர், நூலாசிரியர்.
விரைவான உண்மைகள் ஆனந்த கெந்திஷ் குமாரசுவாமிAnanda Kentish Coomaraswamy, பிறப்பு ...
ஆனந்த கெந்திஷ் குமாரசுவாமி Ananda Kentish Coomaraswamy | |
---|---|
1916 இல் ஆனந்த குமாரசுவாமி | |
பிறப்பு | ஆகஸ்ட் 22, 1877 கொழும்பு, இலங்கை |
இறப்பு | செப்டம்பர் 9, 1947(1947-09-09) (அகவை 70) பொஸ்டன், ஐக்கிய அமெரிக்கா |
பணி | ஓவியர், ஆய்வாளர், நூலாசிரியர் |
அறியப்படுவது | மெய்யியலாளர், வரலாற்றாளர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | சேர் முத்து குமாரசுவாமி, எலிசபெத் பீவி |
வாழ்க்கைத் துணை | எத்தெல் மேரி, ரத்னா தேவி, டோனா லூசா |
பிள்ளைகள் | நாரதா, ரோகினி, ராமா குமாரசுவாமி |
வலைத்தளம் | |
http://www.coomaraswamy.com/ |
மூடு