ஜார்ஜ் எவரஸ்ட்
From Wikipedia, the free encyclopedia
ஜார்ஜ் எவரஸ்ட் (Colonel Sir George Everest, சூலை 4, 1790 - டிசம்பர் 1, 1866) இவர் பிரித்தானிய இந்தியாவின் புவியியலாளர். இவரின் ஆசிரியரான வில்லியம் லாம்டன் என்பவரே இந்திய வரைபடத்தின் மூலமான பெரிய இந்திய நெடுவரை வில் என்ற மதிப்பீட்டு முறையை தொடங்கியவர். பின்பு இவரது மறைவுக்குப்பின் எவரஸ்ட் இதை முடித்து வைத்தார். இவரின் நினைவாகவே இமயமலைச்சிகரம் எவரஸ்ட் எனப்பெயர்பெற்றது.
விரைவான உண்மைகள் ஜார்ஜ் எவரஸ்ட், பிறப்பு ...
ஜார்ஜ் எவரஸ்ட் | |
---|---|
எவரஸ்ட் | |
பிறப்பு | 4 சூலை 1790 |
இறப்பு | 1 டிசம்பர் 1866 (aged 76) |
வாழிடம் | கிரிக் ஃகோவெல், வேல்ஸ் |
தேசியம் | ஜக்கிய இராச்சியம் |
துறை | புவியியல் |
அறியப்படுவது | பெரிய இந்திய நெடுவரை வில் மதிப்பீடு |
மூடு