இரத்னவேல் பாண்டியன் சுப்பையா
From Wikipedia, the free encyclopedia
(நீதியரசர்) ரத்னவேல் பாண்டியன் சுப்பையா மதராசு உயர் நீதிமன்றத்தில் பணியமர்வு நீதிபதி ஆவார்[1]. நீதிபதி சுப்பையா தமிழ்நாடு மாநிலச் சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகவும் உள்ளார்.[2] அவர் மார்ச் 24, 2008 அன்று மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதிபதியாக வழக்கறிஞர் பட்டியல் தொகுப்பில் இருந்து உயர்த்தப்பட்டார்.
விரைவான உண்மைகள் மாண்புமிகு நீதியரசர் மதராசு உயர் நீதிமன்றம்நீதியரசர் சுப்பையா, மதராசு உயர் நீதிமன்றம் ...
நீதியரசர் சுப்பையா | |
---|---|
தலைவர், மாநில சட்ட சேவைகள் ஆணையம், மதராசு உயர் நீதிமன்றம். | |
மதராசு உயர் நீதிமன்றம் | |
பரிந்துரைப்பு | பிரதிபா பாட்டீல், முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் |
இரண்டாம் நீதிபதி உயர் நீதிமன்றம் | |
நியமிப்பு | பிரதிபா பாட்டீல், முன்னால் இந்திய குடியரசுத் தலைவர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சுப்பையா இரத்னவேல் பாண்டியன் 21 சூன் 1959 (1959-06-21) (அகவை 64) திருப்புடைமருதூர், தமிழ் நாடு, இந்தியா |
முன்னாள் கல்லூரி | மெட்ராஸ் சட்டக் கல்லூரி |
வேலை | உயர் நீதிமன்ற நீதிபதி |
இணையத்தளம் | hcmadras.nic.in |
இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர் இரத்தினவேல் பாண்டியனின் மகன் | |
மூடு
நீதிபதி சுப்பையா ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நீதிபதி எஸ்.இரத்னவேல் பாண்டியனின் மகன் ஆவார். நீதிபதி சுப்பையா மதராசு உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 24 மார்ச் 2008 அன்று இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் அவர்களால் நியமிக்கப்பட்டார்.[3]