கோட்டையூர், சிவகங்கை மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
கோட்டையூர் (ஆங்கிலம்:Kottaiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் உள்ள காரைக்குடி புறநகர் பகுதி ஆகும் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட பேரூராட்சி ஆகும். கோட்டையூர் பேரூராட்சி கோட்டையூர், கோ.வேலங்குடி, கல்லாங்குடி என மூன்று வருவாய் கிராமங்களைக் கொண்டது. காரைக்குடிமாநகராட்சி பகுதிகளில் ஒன்று
- இதே பெயரில் உள்ள பிற ஊர்களைப் பற்றி அறிய, கோட்டையூர் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
விரைவான உண்மைகள்
கோட்டையூர். காரைக்குடி மாநகர பகுதி | |||||||
அமைவிடம் | 10°07′N 78°49′E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | சிவகங்கை | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | ஆஷா அஜித், இ. ஆ. ப [3] | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
14,766 (2011[update]) • 2,188/km2 (5,667/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
6.75 சதுர கிலோமீட்டர்கள் (2.61 sq mi) • 77 மீட்டர்கள் (253 அடி) | ||||||
குறியீடுகள்
|
மூடு
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,803 வீடுகளும், 14,766 மக்கள்தொகையும் கொண்டது. [4] இது 6.75 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 136 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், உட்பட்டது.[5]