மூன்றாம் பானிபட் போர்
From Wikipedia, the free encyclopedia
மூன்றாம் பானிபட் போர் 14 ஜனவரி 1761ல் டில்லிக்கு வடக்கே 60மைல் (97கி.மீ) தொலைவில் பானிபட் என்ற இடத்தில் மராட்டிய பேரரசின் வடக்கு படைக்கும், ஆப்கானிஸ்தான் மன்னர் அகமது சா அப்தாலிக்கும் இடையில் நடந்தது. அகமது சா துரானியை, ரோகில்லாக்கள் மற்றும் அவத் நவாபு சுஜா-உத்-தௌ ஆதரித்தனர்.
விரைவான உண்மைகள் மூன்றாம் பானிபட் போர், நாள் ...
மூன்றாம் பானிபட் போர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
மூன்றாம் பானிபட் போர், 14 ஜனவரி 1761, பழுப்பு நிறக்குதிரையின் மேல் உட்கார்ந்திருக்கும் அகமது ஷா துரானியின் வலதுபுறம், ஹபீஸ் ரஹ்மத் கான் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
Supported by | |||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
அகமது ஷா துரானி தைமூர் ஷா துராணி வாசிர் வாலி கான்[1] ஷா பசந்த் கான்[1] ஜாஹன் கான்[1] சுஜா-உத்-தௌலா நஜீப்-உத்-தௌலா ஹபீஸ் ரஹ்மத் கான்[1] துண்டி கான்[1] பான்காஸ் கான் Khan[1] | சதாசிவராவ் பாவ் (மராத்தாப் படையின் தலைமைத் தளபதி) விஷ்வாஸ்ராவ் மல்கர் ராவ் ஓல்கர் மகாதஜி சிந்தியா இப்ராகிம் கான் கார்டி ஜன்கோஜி ஷிண்டே பைவ்ராவ் பான்சே போத்தே புரந்த்ரே வின்சுருகார் (காலாட்படை & குதிரைப்படை) சித்தோஜி கார்கே |
||||||||
பலம் | |||||||||
42,000 குதிரைப்படை 38,000 காலாட்படை 10,000 ரிசர்வ் படைவீரர்கள் 4,000 தனிப்பட்ட காவலர்கள் 5,000 கிசில்பேஷ் 120–130 பீரங்கிகள் அதிக எண்ணிக்கையில் அதிகாரப்பூர்வமற்ற படைவீரர்கள் மொத்த இராணுவ எண்ணிக்கை 100,000. | 40,000 குதிரைப்படை 15,000 காலாட்படை(கார்டி துப்பாக்கி காலாட்படை 9பட்டாலியன் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.)[2] 15,000 பிண்டாரிகள் 200 இராணுவ பீரங்கிகள். இந்தப் படையுடன் போரில் ஈடுபடாத 300,000 சேர்ந்திருந்தனர்.(பக்தர்கள் மற்றும் முகாம் சகாக்கள்) மொத்தமாக 70000 இராணுவவீரர்கள். |
||||||||
இழப்புகள் | |||||||||
20,000 முதல் 40,000 போர்வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பீடப்படுகிறது.[3][4] | 30,000 முதல் 40,000 போர்வீரர்கள் போரில் கொல்லப்பட்டிருக்கலாம், மேலும் 40,000-70,000 பொதுமக்கள் போரினைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என மதிப்பீடப்படுகிறது.[3][4] |
மூடு
ஆப்கானியர்களுக்கு எதிரான இப்போரில் இராசபுத்திரப் படைகளும், சீக்கியப் படைகளும் மராட்டியப் படைகளுக்கு உதவ முன் வரவில்லை. எனவே மராத்தியப் படைகள் தோல்வி கண்டது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.