பாரிசிலிருந்து ரைன் ஆற்றங்கரைக்கு நேச நாட்டுப்படைகளின் முன்னேற்றம்
From Wikipedia, the free encyclopedia
பாரிசிலிருந்து ரைன் ஆற்றங்கரைக்கு நேச நாட்டுப்படைகளின் முன்னேற்றம் என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த சண்டைகளில் ஒரு முக்கிய கட்டம். ஆகஸ்ட் 1945ல் பிரான்சு தலைநகர் பாரிசைக் கைப்பற்றிய நேசநாட்டுப்படைகள் அடுத்த ஏழு மாதங்களில் பிரான்சின் ஏனைய பகுதிகளை நாசி ஜெர்மனியின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்டு முன்னேறின. மார்ச் 1945ல் ஜெர்மனியின் மேற்கு எல்லையில் அரணாக விளங்கிய ரைன் ஆற்றை அடைந்தன. இந்த முன்னேற்றம் சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடர் (Siegfried Line Campaign) என்றும் அறியப்படுகிறது.
விரைவான உண்மைகள் சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடர், நாள் ...
சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி | |||||||
சிக்ஃபிரைட் கோட்டினைக் கடக்கும் அமெரிக்க வீரர்கள் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
மேற்கத்திய நேச நாடுகள் | ஜெர்மனி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
டுவைட் டி. ஐசனாவர் பெர்னார்ட் மோண்ட்கோமரி ஒமார் பிராட்லி ஜேகப் டெவர்ஸ் | கெர்ட் வான் ரன்ஸ்டெட் வால்டர் மோடல் |
||||||
பலம் | |||||||
5,412,000 [1] | ~1,500,000 | ||||||
இழப்புகள் | |||||||
அமெரிக்கா 240,082 இழப்புகள் (50,410 மாண்டவர், 172,450 காயமடைந்தவர், 24,374 போர்க்கைதிகள்) (15 September 1944 - 21 March 1945)[2] |
மூடு