தூதாறனை
From Wikipedia, the free encyclopedia
தூது-ஆறனை (Messenger RNA . mRNA) என்பது உயிரணுக்களின் கருவிலுள்ள தாயனையிலிருந்து பிறப்புரிமைச் செய்திகளைப் பெற்று, புரதத்தொகுப்பு (en:Protein Biosynthesis நடக்கும் இடமான குழியவுரு விலுள்ள இரைபோசோமிற்கு, அச்செய்திகளைக் கடத்தும் ஆர்.என்.ஏ வகையைச் சேர்ந்த மூலக்கூறாகும்[1]. தாயனையிலிருந்து, ஆர்.என்.ஏ. படியெடுப்பு மூலம், நியூக்கிளியோட்டைடுத் தொடர்களில் பிறப்புரிமைச் செய்திகள் பெறப்பட்டு இரைபோசோமிற்கு காவிச் செல்லப்படுகின்றன[2]. பிரான்கோயிஸ் யாக்கோப் எனும் அறிவியலரால் 1961இல் இம்மூலக்கூறு கண்டறியப்பட்டது[3].
இக்கட்டுரையின் இந்தத் தலைப்பைவிட, இதன் உள்ளடக்கத்திற்கு மிகப் பொருத்தமானதாக வேறொரு தலைப்பு இருக்கலாம். இக்கட்டுரையின் தலைப்பினை மிகப் பொருத்தமான தலைப்புக்கு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள் |