மெங்கு-தைமூர்
தங்க நாடோடிக் கூட்டத்தின் கான் (1266-1280) / From Wikipedia, the free encyclopedia
மெங்கு-தைமூர்(Mengu-Timur) என்று அழைக்கப்படுபவர் தோகோகன் கான்[1] மற்றும் ஒயிரட் இனத்தை சேர்ந்த கோச்சு கதுன்[2] ஆகியோரின் மகன் ஆவார். படு கானின் பேரன் ஆவார். இவர் தங்க நாடோடிக் கூட்டத்தின் கானாக இருந்தார். இவரது ஆட்சிக்காலம் 1266 முதல் 1280 வரை ஆகும்.