பாண்டியர்
பண்டைய தமிழக அரசமரபு / From Wikipedia, the free encyclopedia
பாண்டியர்கள் பழந்தமிழ் நாட்டை ஆண்ட வேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு வேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு.[9]
விரைவான உண்மைகள் பாண்டியப் பேரரசுபாண்டி நாடு, தலைநகரம் ...
பாண்டியப் பேரரசு பாண்டி நாடு | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
பொ.ஊ.மு. 6ஆம் நூற்.[1][2][3]–பொ.ஊ. 1600[4] | |||||||||
கொடி | |||||||||
தலைநகரம் | முற்காலப் பாண்டியர்கள்: கொற்கை, மதுரை
தென்காசிப் பாண்டியர்கள்: தென்காசி, திருநெல்வேலி, கருவை | ||||||||
பேசப்படும் மொழிகள் | தமிழ் | ||||||||
சமயம் | சமணம், வைணவம், சைவம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வேந்தர் | |||||||||
• பொ.ஊ. 575 – 600 | கடுங்கோன் | ||||||||
• பொ.ஊ. 900 – 945 | மூன்றாம் இராசசிம்மன் | ||||||||
• பொ.ஊ. 1216-1238 | முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் | ||||||||
• பொ.ஊ. 1268-1311 | முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் | ||||||||
வரலாற்று சகாப்தம் | சங்க காலம், மத்திய காலம் | ||||||||
• தொடக்கம் | பொ.ஊ.மு. 6ஆம் நூற்.[5][6][7] | ||||||||
• முதலாம் பாண்டியப் பேரரசு | பொ.ஊ. 575 - பொ.ஊ. 945 | ||||||||
• இரண்டாம் பாண்டியப் பேரரசு | பொ.ஊ. 1216 | ||||||||
• முடிவு | பொ.ஊ. 1600[8] | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா இலங்கை |
மூடு
மேலதிகத் தகவல்கள் பாண்டிய மன்னர்களின் பட்டியல் ...
மூடு