பி.எஸ். ராம்மோகன் ராவ்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
பி. எஸ். ராம்மோகன் ராவ் (P. S. Ramamohan Rao, பி. 1934) ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் இந்தியக் காவல் பணி அதிகாரியும் ஆவார். இவர் தமிழக ஆளுநராக 2002 முதல் 2004 வரை பணியாற்றி உள்ளார்.[1] முன்னதாக ஆந்திர மாநில காவல்துறை இயக்குனராக பணி ஓய்வு பெற்றார்.[2]