ஸ்ரீரங்கப்பட்டணம்
From Wikipedia, the free encyclopedia
திருவரங்கம் உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
சிரீரங்கப்பட்டணம் இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள நகராகும். மைசூர் நகருக்கு அருகில் அமைந்த இந்நகரம் சமய, பண்பாட்டு, வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும்.[1]
விரைவான உண்மைகள்
சிரீரங்கப்பட்டணம் | |||||||
— நகரம் — | |||||||
அமைவிடம் | 12°24′50″N 76°42′14″E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | கருநாடகம் | ||||||
மாவட்டம் | மாண்டியா | ||||||
[[கருநாடகம் ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] | |||||||
[[கருநாடகம் முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] | |||||||
மக்களவைத் தொகுதி | சிரீரங்கப்பட்டணம் | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
23,448 (2001[update]) • 1,803.69/km2 (4,672/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
13 கிமீ2 (5 சதுர மைல்) • 679 மீட்டர்கள் (2,228 அடி) | ||||||
குறியீடுகள்
|
மூடு
தீவு நகரமான சிரீரங்கப்பட்டணத்தில் உள்ள நினைவுச்சின்னங்கள் இயுனெசுகோவின் உலக பாரம்பரிய தளமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் அதன் பயன்பாடு இயுனெசுகோவின் தற்காலிக பட்டியலில் நிலுவையில் உள்ளது.[2]