கிள்ளியூர்
From Wikipedia, the free encyclopedia
கிள்ளியூர் (ஆங்கிலம்:Killiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி புதுக்கடை – திங்கள்நகர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள்
கிள்ளியூர் | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | விளவங்கோடு |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | பி.என்.ஸ்ரீதர், இ. ஆ. ப |
சட்டமன்றத் தொகுதி | கிள்ளியூர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
20,938 (2011[update]) • 2,077/km2 (5,379/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 10.08 சதுர கிலோமீட்டர்கள் (3.89 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/killiyoor |
மூடு